Tamil kavithaikal
அப்பா அம்மா ***************** உயிர் கொடுத்து உலகினுக்கு காட்டி அன்புமொழி பேசி அறிவுபல புகட்டி தூக்கம் துறந்து தன்னுயிரும் ஈந்து வள்ளுவன்வழி வாழ அறவழி புகட்டியவர்கள். காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment