நன்றி சொல்வோம்
******-*****************
நிலைமண்டில ஆசிரியப்பா
**-----**************
உலகோர் போற்றும் உன்னதச் சுடரே
பலபொருள் தந்து பல்லுயிர் காக்கும்
உயிரின் முதலே உயர்ந்த பொருளே
பயிர்கள் வளர்த்து பயன்கள் நல்கி
எல்லாம் நல்கிய எல்லோன் போற்றியே.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment