Tuesday, 16 January 2018

அறம் வளர்ப்போம்

அறம் வளர்ப்போம்;
***********************
தீச்சொல் அகற்றி
இனியமொழி பகன்று/
பிறன்பொருள் பற்றாது
தன்பொருள் கரவாது/
இல்லார்க்கு ஈந்து
மெய்வழி நின்று/
பொறைகாத்து எவ்வுயிர்க்கும்
இன்னாசெய்யாதிருத்தலே அறமாகும்./

     காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment