Tamil kavithaikal
அறம் வளர்ப்போம்; *********************** தீச்சொல் அகற்றி இனியமொழி பகன்று/ பிறன்பொருள் பற்றாது தன்பொருள் கரவாது/ இல்லார்க்கு ஈந்து மெய்வழி நின்று/ பொறைகாத்து எவ்வுயிர்க்கும் இன்னாசெய்யாதிருத்தலே அறமாகும்./
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment