Tamil kavithaikal
காதல் மேகமே காற்றின் கீதமே வேதமாய் என்னுள் வேள்வி ஆனாய்
நாதமாய் நெஞ்சில் நைந்துருகச் செய்கின்றாய் வாசம் கொண்ட வஞ்சிநீ வாழ்கவே.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment