நிலைமண்டில ஆசிரியப்பா:
****-************************** வண்டினம் முரல வையகம் விழிக்க!
தண்ணொளி வீசிட தரணி செழிக்க!
ஆதவனும் இங்கே அழகாய்த் தோன்றி!
பேதங்க ளின்றி மண்ணுயிர் காத்திட!
இதமாய் வந்தான் இன்பம் கூட்டவே!
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment