Wednesday, 21 March 2018

அன்னை என்பேனா
அன்புத் தோழன்
என்பேனா
கொஞ்சிப் பேசிடும்
குழவியும் நீயென்பேனா
உற்ற சோதரன் என்பேனா
அமுதத் தமிழில்
நான் வடிக்கும்
அழகுக் கவியென்பேனா
என்னவென்று
சொல்வேன் உன்
உன்னத உறவை
மயங்கி நிற்கிறேன் நானடா.

  காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment