Wednesday, 21 March 2018

என் குறுங்கவிதையே
குறுகத் தறித்த
குறளும் நீயடா
கம்பன் எழுத மறந்த
காவியமும் நீயே
அன்பின் பிறப்பிடமே
பிள்ளைத் தமிழே
நானிருக்கிறேன்
என்ற ஒற்றை
வார்த்தையில்
உயிர் வாழ்கிறேன்
நானடா!

  காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment