நிலைமண்டில ஆசிரியப்பா:
**************** ************** நித்தமும் என்னுள் நினைவாய்க் கரைந்து!
சித்தம் கலங்கிச் சிதையச் செய்தாய்!
உயிராய் எந்தன் உதிரத்தில் கலந்தாய்!
தாயினும் மேலாய்த் தாங்கு வேனடி!
நீங்காதே எந்தன் நித்திலப் பெண்ணே.!
காரைக்குடி கிருஷ்ணா