Tamil kavithaikal
உறங்காமல் உன்னை நினைக்கிறேன்.... உன்னைப் பார்க்காமல்... உறங்காமல் தவிக்கிறேன்... உன்னுடன் பேசாமல்... உறக்கத்தில் கூட துடிக்கிறேன்.. உன்னால் தனிமையை உணர்கிறேன்... அந்தத் தனிமையை உணரக் கூட... உன்னை மட்டுமே கேட்கிறேன்.....
No comments:
Post a Comment