Friday, 16 February 2018

உறங்காமல்
உன்னை நினைக்கிறேன்....
உன்னைப்  பார்க்காமல்...
உறங்காமல் தவிக்கிறேன்...
உன்னுடன் பேசாமல்...
உறக்கத்தில் கூட துடிக்கிறேன்..
உன்னால் தனிமையை உணர்கிறேன்...
அந்தத் தனிமையை உணரக் கூட...
உன்னை மட்டுமே கேட்கிறேன்.....

No comments:

Post a Comment