நீ..தானே
$$$$$$$$$
நீ..தானே....
என்னுள் வாழும் உயிரே!
நீ...தா...னே....
என்னுள் வளரும் காதல் தீயே!
நீ...தானே...
என்றென்றுன் என் கனவில்!
நீ..தா..னே...நினைவுகள் தந்த உறவில்..உறவில்!
காதலினால்...காதலினால்
கரைந்து போகுது மனதே..மனதே..!
ஆதலினால்..ஆதலினால்
உயிரில் கலந்து உருகுது உணர்வே!
உன்மூச்சு சுவாசம்தான்
என்னோடு பேசும் பேசும்!
உன்வேர்வை வாசம்தான்
என்னோடு வாழும்..வாழும்!
வான்மேகம் தாலாட்ட
விழிமூடிடுவேனே உன் நெஞ்சில்!
விழியிரண்டும் திறந்திட
கனவுகள் தொடர்ந்திட
கலைந்திடுமோ...வளர்ந்திடுமோ?
நீ..தானே..என்னுள் வாழும் உயிரே..உயிரே...
நீ...தா...னே...என்னுள்
வளரும் காதல் தீயே..தீயே....!
நீ..தானே என்றென்றும் என் கனவில்...கனவில்....
நீ..தா..னே....நினைவுகள் தந்த உறவில்...உறவில்!!
No comments:
Post a Comment