முக்கண்ணன் மைந்தனே!
மூத்தவனே, ஞானத்தின் ஒளியே!
மூத்தவனே, ஞானத்தின் ஒளியே!
முழுமுதல் விநாயகா!
மூவருக்ககும் மூலமானவனே!
முக்கோணத் தாமரையில் வீற்றிருக்கும் மூசிகவாகனனே!
முக்காலமும் உன் நினைவில்
நீங்காதிருக்க அருள்வாயாக...!
மூவருக்ககும் மூலமானவனே!
முக்கோணத் தாமரையில் வீற்றிருக்கும் மூசிகவாகனனே!
முக்காலமும் உன் நினைவில்
நீங்காதிருக்க அருள்வாயாக...!
- கிருஷ்ணா
No comments:
Post a Comment