Monday, 10 October 2016

விநாயகர் காப்பு

முக்கண்ணன்  மைந்தனே!
மூத்தவனே, ஞானத்தின் ஒளியே!
முழுமுதல் விநாயகா!
மூவருக்ககும் மூலமானவனே!
முக்கோணத் தாமரையில் வீற்றிருக்கும் மூசிகவாகனனே!
முக்காலமும் உன் நினைவில்
நீங்காதிருக்க அருள்வாயாக...!

                  - கிருஷ்ணா

No comments:

Post a Comment